Tuesday, October 2, 2018

அரசுப் பள்ளியில் தமிழகம் வீழ்ச்சி - ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை 26 சதவீதம் மட்டுமே

தனியார் பள்ளிகளில் 47 சதவீதமாக அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போது 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு ஆரம்ப பள்ளிகள் 28 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகள் 12 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் ஆண்டுதோறும் 1 முதல் 5ம்

Friday, September 21, 2018

வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது
. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும்

Sunday, September 9, 2018

9, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களின் படிப்புக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

Friday, July 20, 2018

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்

''சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும்,
அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.

Wednesday, July 18, 2018

கல்வி தரத்தை உயர்த்த மாநில அரசு உதவ வேண்டும்: 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் இருத்தல் வேண்டும் -ஜவடேகர்!

RUSA மற்றும் சம்கார சிக்ஷா எனப்படும் தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் உயர்கல்வி
தரத்தினை உயர்த்துவதே மத்திய அரசின் திட்டம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!

Thursday, July 5, 2018

புதிய கற்பித்தல் முறை

இந்தக் கல்வியாண்டில் இருந்து புதிய கற்பித்தல் முறையை கையாளும் 1,2,&3 வகுப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு (Lesson plan) & Work done ஆகியவற்றை எழுத வேண்டிய அவசியம் இல்லை.....

Friday, June 29, 2018

பாடப் புத்தகத்தில் கி.மு., கி.பி. என்ற நிலையே நீடிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பாடப் புத்தகத்தில் கி.மு., கி.பி. என்ற நிலையே நீடிக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்

20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன்

20 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டது ஏன் என்பதற்கு, 2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Thursday, June 14, 2018

இந்தி தெரியாவிட்டால் மத்திய அரசு வேலை இல்லை!

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியில் சேருவதற்கு இந்தி கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று மத்திய அரசின் விளம்பரம் தெரிவித்துள்ளது.

Monday, February 5, 2018

சி.இ.ஓ.,க்கள் கூட்டம் மாற்றம்!!!

 மதுரையில் தேர்வுத்துறை சார்பில் நடக்க இருந்த, அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னைக்கு மாற்றப்பட்டது

Thursday, January 25, 2018

நெட் தேர்வு எழுதும் வயது வரம்பில் மாற்றம்... சி.பி.எஸ்.இ அறிவிப்பு

நெட் தேர்வு எழுதும் வயது வரம்பில் மாற்றம்... சி.பி.எஸ்.இ அறிவிப்பு -
தேசிய தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

Thursday, November 30, 2017

EMIS NEWS

1. அனைத்து பள்ளி மாணவர்களின் *EMIS எண் மாணவர் வருகைப்பதிவேட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்க வேண்டும்*.

Wednesday, September 6, 2017

மருத்துவ மாணவர்களுக்கு ’பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு

மருத்துவர்களை தொடர்ந்து முதுகலை மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கும், பயோமெட்ரிக் வருகை பதிவை அமல்படுத்த, கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Saturday, September 2, 2017

அடுத்த வாரம் தாக்கலாகிறது பாடத்திட்ட வரைவுஅறிக்கை

அடுத்த வாரம் தாக்கலாகிறது பாடத்திட்ட வரைவுஅறிக்கை
புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாரிப்பு பணி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

Saturday, August 19, 2017

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை: தமிழக அரசு

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Friday, August 11, 2017

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடதிட்டங்கள் !!

புதிய பாடத்திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என புதிய பாடத்திட்டக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். அகில இந்திய கல்வி நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வ

Wednesday, May 10, 2017

பழைய பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைப்பு!

தமிழகத்தில், 13 ஆண்டு பழைய பாடத்திட்டத்தை மாற்ற, சி.பி.எஸ்.இ., முன்னாள் அதிகாரிகள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது.

Friday, April 7, 2017

மயிலாடுதுறையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்

 வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி (SUNDAY)கல்வித்திருவிழா மற்றும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரி,மயிலாடுதுறை  இணைந்து நடத்தும் தமிழக அளவிலான ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தமிழக அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்


அன்புள்ள பள்ளி தாளாளர்களே,முதல்வர்களே மற்றும் தலைமை ஆசிரியர்களே,
                                                                                                                   வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி (SUNDAY)கல்வித்திருவிழா மற்றும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரி,மயிலாடுதுறை  இணைந்து நடத்தும் தமிழக அளவிலான ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறையில் நடைபெறுகின்றது.இதில்  திருச்சி,நாகப்பட்டினம்,கடலூர்,புதுசேரி,காரைக்கால்,விழுப்புரம்,கரூர்,புதுகோட்டை,பெரம்பலூர்,அரியலூர்,தஞ்சாவூர்,நாகப்பட்டினம், மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியர்கள் சுமார் பத்தாயிரம் பேர் பங்கேற்கின்றனர்.மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து Bed கல்லூரி மாணவர்களும் பங்குகொள்கின்றனர்.தினமலர்,தினத்தந்தி,தினகரன் உள்ளிட்ட அனைத்து பத்திரிககள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.LOCAL CHANNELS மூலமும் விளம்பரம் செய்யபடுகின்றது.எனவே தங்கள் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நீங்கள் நேரிடையாக தேர்வு செய்யும் பொருட்டு தங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.DEMO CLASS FACILITY IS AVAILABLE.எனவே தங்களுக்கு தேவையான ஆசிரியர்களை தாங்கள் நேரில் வந்து தேர்வு செய்யுமாறு தங்களை  கேட்டுகொள்கிறோம்.நேரில் வர இயலாதவர்கள் இந்த ஈமெயில் இணைக்கப்பட்டுள்ள TEACHERS REQUIREMENT FORM-FILL செய்து அனுப்பவும்.தங்களுக்கு ஈமெயில் மூலமாக RESUMES 2017-2018 வரை அனுப்பப்படும்.மேலும் இணையதளத்தில் ஒரு USER ID மற்றும் PASSWORD கொடுக்கப்படும்.அதில் பதிவு செய்துள்ள ஆசிரியர்களை நீங்களே SELECT செய்து கொள்ளலாம்.மேலும் வேலை தேடும் ஆசிரியர்கள் கீழே உள்ள லிங்க்கை  click செய்து தங்களது பெயரை register செய்யவும்.


UG/PG AND WITH B Ed AND WITHOUT B Ed AND THE
SUBJECTS:

TAMIL.ENGLISH,PHYSICS,CHEMISTRY,MATHS,BIOLOGY COMPUTERSCIENCE,COMMERCE,ECONOMICS,ACCOUNTANCY,BUSINESS MATHS,BOTANY,ZOOLOGY,HISTORY

SPECIAL TEACHERS: YOGA, HINDHI, ARABI, PHYSICAL EDUCATION



FEATURES:

1) SEPERATE CLASS ROOMS ALOTTED FOR UG(2 CLASS ROOMS ) AND PG(2 CLASS ROOMS  AND PG WITH BEd-2 AND 2 CLASS ROOMS  FOR DEMO).

IF YOU WANT TO SEE THE DEMO FROM THE CANDITATE FACILITY  IS ALSO AVAILABLE.

2)ONLY2 PERSONS ALLOWED FOR RECRUITING FROM THE SCHOOLSIDE
3). FOOD WILL BE PROVIDED TO THE SCHOOLPERSONS

4) THE INTERVIEW TIME IS 9.00AM TO EVENING UPTO 5PM.

5) THE SCHOOLS NEED TO REGISTER ON OR BEFORE 13th APRIL.

6) ENROLLED SCHOOLS ONLY ALLOWED TO PARTICIPATE THE JOB FAIR.

7) SCHOOLS NEED TO FILL YOUR REQUIREMENT FORM

8) CAR PARKING IS AVAILABLE




இடம்:கலைமகள் கலை அறிவியல் கல்லூரி,செம்பனார்கோவில்,மயிலாடுதுறை




Thanks and Regards

Selvakumar.B
9442568675
9788829179
www.kalvithiruvizha.com             
www.kalvithiruvizha.co.in                         
www.kalvithiruvizha.online                       


Thursday, April 6, 2017

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று (ஏப்., 6) முதல் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.